🛡️டெல்லி: இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க தேசிய கீதம் பாடி விடைபெற்றனர்.🌐☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌐🇮🇳27-12-24🇮🇳 அனைத்திந்திய பத்திரிக்கை சங்கத் தலைவர் திரு முனிவர் வேல்முருகன் ஜி அவர்கள் அறிக்கை வாசிப்பை நேசிப்போருக்கான அறிவுத்திருவிழா, சென்னைப் புத்தகக் காட்சி!48-ஆவது சென்னைப் புத்தகக்காட்சி 2025-ஐ நந்தனம் YMCA மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.அரங்கு எண் : 390-ல் DMK Youth Wing-ன் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பிலான புத்தகங்கள்,அரங்கு எண் : 392-ல் அமைந்துள்ள தி.மு.கழகத்தின் ‘கலைஞர் கருவூலம்’ சார்பிலான வெளியீடுகளை பார்வையிட்டோம்.மேலும், வெவ்வேறு பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் சென்று அங்குள்ள புத்தகங்களின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.இப்புத்தகக்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு (#BAPASI) பாராட்டுகள்.நந்தனத்தில் இந்த அறிவு வனம் இன்று தொடங்கி ஜனவரி 12 வரை திறந்திருக்கும். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பும், வாழ்த்தும்!Ma Subramanian Anbil Mahesh PoyyamozhiCVMP. Ezhilarasan, MLA I Paranthamen Thamizhachi Thangapandian Prabhakar Raja PriyaRajan DMK Saidai Mu.MageshkumarBAPASI #chennaibookfair2025 இன்று 28.12.2024, சனிக்கிழமை, மாலை, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் திரு.ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள், புது டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.G.K.Vasan #tmcfortn #tnpolitics குகேஷின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது: நேரில் அழைத்து மோடி பாராட்டு.குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது என உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷை பிரதமர் மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.இன்று ( டிச.,28) குகேஷை பிரதமர் மோடி அவரது அலுவலக இல்லத்திற்கு நேரில் அழைத்தார். அவரிடம் கலந்துரையாடியதுடன் குகேஷை பாராட்டி வாழ்த்தி செஸ் போர்டு ஒன்றையும் பரிசாக அளித்தார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றியது , குகேஷை நேரில் அழைத்து சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன் .அவரது உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவரது பெற்றோர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 Share The News Post navigation நண்பர்களே, நம் ஊரில் தெருக்களில் சேதம் ஏற்பட்டு பள்ளங்கள் உண்டாகி, அதன் காரணமாக விபத்துக்கள் நிகழ்ந்து உயிர் இழப்புகளும் ஏற்படுவதுண்டு. இந்த விபரீதத்தை உணர்ந்து மத்திய அரசு மேரி சடக் (என்னுடைய சாலை) என்னும் பெயரில் ஒரு ஆப் வெளி கொண்டு வந்துள்ளது. இதை பதிவிறக்கம் செய்து அதில் சேதம் ஆகிய உங்கள் பகுதி சாலையின் வீடியோ அல்லது புகைப்பட பதிவு போட்டு சாலையின் தெளிவான முகவரி, தபால் குறியீட்டு எண் ஆகியவற்றை தெரிவித்தால் மத்திய அரசே அந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கும் என்னும் விஷயத்தை உங்களுடைய அனைத்து சொந்தங்களுக்கு, நட்புக்களுக்கும் தெரியப்படுத்தவும். Next Post