மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு துணை முதலமைச்சர்,
கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் @udhay_stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
இன்று 15வேலம்பாளையம் வடக்கு மாவட்ட-மாநகர கழக அலுவலகத்தில்
திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் தலைமையில்
அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.டாக்டர்.கோகுல் கிருபா சங்கர் அவர்களின்,
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.பி.ராமமூர்த்தி அவர்களின் மற்றும் திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் திரு ஈ தங்கராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில்
மாவட்ட,மாநகர, ஒன்றிய,
நகர, பகுதி, பேரூர், வார்டு கழகச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்
மாண்புமிகுதமிழக முதல்வர் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சின்னவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் இன்று தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தின் மூலம் மாநகராட்சி பணிகளுக்காக கழிவு நீர் அகற்றும் 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
உடன்
2வது மண்டல தலைவர் திரு. கோவிந்தராஜ் அவர்களும், நிதி வழங்கும் வங்கி (பேங்க் ஆப் பரோடா வங்கி ) (ராக்கியாபாளையம் கிளை),
மாநகராட்சி அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் உள்ளனர்

👏🏻👏🏻👏🏻👏🏻🚨🚨🚨🚨🚓🚓

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *