✅மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை✅ தமிழக அரசு அறிவிப்பு✅ யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்http://www.adminmedia.in/2025/06/25_22.html அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் (NHIS) மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து அரசு உத்தரவு.வரும் 30.06.2025 முடிவடையும் நிலையில் மேலும் ஒரு ஆண்டு அதாவது 30.06.2026 முடிய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதுஓய்வூதியர்களுக்கான மருத்துவக்காப்பீடு 30.06.2026 முடிய உள்ளதால் அவர்களுக்கு மாற்றம் இல்லைபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் (NHIS) மூலம்அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள்/அறுவை சிகிச்சைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு பத்து லட்சம் ரூபாய் வரையும் உதவி பெறும் வசதி உள்ளது.இந்த மருத்துவ உதவியின் காப்பீடு விபத்து தொடர்பான சிகிச்சைகளுக்கும் நீட்டிக்கப்படும். 🛑🛑திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க QR Code இயந்திரம் அறிமுகம்🛑🛑🔥 லட்டு கவுண்டர்களில் கூட்ட நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் QR Code முறையில் லட்டு வாங்கும் 5 இயந்திரங்கள் அறிமுகம்🔥 பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண் அல்லது ஆதாரை இயந்திரத்தில் உள்ளிட்டு, லட்டுகளின் எண்ணிக்கையை தேர்வு செய்து பின்னர் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பெறும் ரசீதை பயன்படுத்தி கவுண்டர்களில் லட்டுகளைப் பெறலாம் 🛑🔵🛑திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கில் பூஜை செய்வது என அனைத்தும் தமிழில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது🛑🔵🛑🔵 யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமறை பாடுவது என அனைத்தும் தமிழில் நடைபெறும்🔵 திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது என அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறவுள்ளன🔵 திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில் அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது🔵 திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது🔵 திருச்செந்தூர் குடமுழுக்கு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு தற்போதைய வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு ஆணையிடப்பட்டுள்ளது Share The News Post navigation 🎊முக்கிய செய்திகள்✍️ 🎊முக்கிய செய்திகள்✍️