முக்கிய செய்திகள்TODAY நியூஸ்
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மாம்பலம் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் சென்னை மாநகராட்சியால் அகற்றம்48 ஆண்டுகளாக கால்வாயில் இருந்த இக்கோயிலால் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருந்த நிலையில், அகற்றப்பட்டுள்ளது
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள மாம்பலம் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் சென்னை மாநகராட்சியால் அகற்றம்48 ஆண்டுகளாக கால்வாயில் இருந்த இக்கோயிலால் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருந்த நிலையில், அகற்றப்பட்டுள்ளது
✍️கடனை வசூலிக்க டார்ச்சர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் – கர்நாடகா அரசு அதிரடி சட்டம்.கடன் வாங்கியோரை, கடன் கேட்டு டார்ச்சர் செய்தால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் அபராதம், நிலுவையில் உள்ள கடன்…
சட்டம் ஒரு பார்வைமூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு.. தமிழக அரசு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் மேஜர் உத்தரவு….போலியான ஆவணங்கள் மூலம் பதிவுகள் செய்வதை தவிர்க்கும் வகையில், மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு செய்ய அரசு அனுமதிப்பது இல்லை.. இதனிடையே பத்திரம் தொலைந்தால் காவல்…