முக்கியச் செய்திபோலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு,பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.(Land Disputes)வழக்கு நிலுவையில் இருக்கும் போதுபட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018சென்னை உயர்நீதிமன்றம் – W. P. No – 24839/2014, dt – 16.7.2018W. P. No – 491/2012, dt – 4.6.2014W. P. No – 16294/2012, dt – 4.4.2014சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.S. A. No – 313 & 314/2008, dt – 11.2.2019விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.தவறு செய்யும் விஏஓக்களைபணி நீக்கம் செய்ய வேண்டும்.W. P. No – 13916/2019, dt – 1.7.2019சொத்தின் உரிமையாளர் யார் என்பதைவருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.W. P. No – 18489/2009, dt – 1.7.2011பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.S. A. No – 84/2006, dt – 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.S. A. No – 2060/2001, dt – 2.11.2012S. A. No – 1715/1989, dt – 25.6.2002W. P. No – 16294/2012, dt – 3.4.2014கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்குபட்டா வழங்க வேண்டும்.Madras High CourtW. P. No – 18754, 20304, 2613/2005DT – 4.11.2013A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 – 3 – CTC – 270)The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 – 2 – CTC – 315)பட்டா பெயர் மாற்றம் செய்யநீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.W. P. No – 19428/2020, dt – 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)போலி பட்டா வழங்கும் அதிகாரிகளைபணி நீக்கம் செய்ய வேண்டும்.W. P. No – 11279/2015, dt – 22.3.2019, madurai high courtபட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.T. R. தினகரன் Vs RDO (2012 – 3 – CTC – 823)அம்சவேணி Vs DRO மதுரை. W. P No – 16294/2012…கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை, பதிவுகளைமக்களுக்கு விழிப்பு உணர்வுஏற்படுத்துங்கள்இந்திய வழக்கறிஞர் சங்கம் 40 கிலோமீட் 5நிமிடத்தில்கடக்கும்பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில்அறிமுகம் இந்திரா நகரிலிருந்து விமான நிலையத்திற்கு வர 40 கிலோ மீட்டர் ஆகும். இதனை சாலை போக்குவரத்து வழியாக கடப்பது என்றால் சரியாக 1-1/2 மணி நேரம் ஆகும். இதற்கு டாக்ஸிக்கு கட்டணம் ரூ 2500.ஆனால் தற்போது ஏர் டாக்ஸியில் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே. இதற்கு கட்டணம் ரூ.1,700 ஆகும்.பெங்களூர் இந்திரா நகர் பகுதியிலிருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்து வர சரளா ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் BIAL கூட்டு சேர்ந்துள்ளது.இது இந்தியாவின் முதல் eVTOL நட்பு விமான நிலையமாக மாறும்.சுத்தமான ஆற்றல், பூஜ்ஜிய உமிழ்வு, குறைந்த சத்தம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் பறக்கும் ஏர் டாக்ஸியில் ஒரே நேரத்தில் 7 பயணிகள் பயணம் செய்யலாம்.இந்த சேவை விரைவில் புதுவை – சென்னைக்கு இடையில் தொடங்கப்பட உள்ளது. உலகின் குறும்படம்இந்தப் படம் 2 நிமிடம்தான். இயக்குநருக்கு 30 நிமிடங்கள் தேவைப்பட்டது. இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது.ஊழலைப் பற்றி நிறையச் சொல்லப்படுகிறது, கண்டிப்பாகப் பார்த்து யோசித்து பலரைச் சென்றடையும். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளை கிளித்து தொங்கவிட்ட பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை. அவர்கள் பேட்டி 1150 கோடி 2021 தேர்தலுக்கு வாங்கிட்டு தொரத்தி விட்டாங்க,சும்மா விடுவாரா,கூட்டணிக்கு வேட்டு தான் வெப்பாரு..😂 😆😂இப்படி திமுகவின் மரபணுவிலையே துரோகம் செய்யும் பழக்கம் இருக்குமாம்.அப்படிப்பட்ட கூட்டத்திற்கு ₹200 உபிகள் விசுவாசமாக இருக்கிறார்கள். 😜😜 எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத திருப்பூர் மாநகராட்சி, அனைத்து வசதியும் உள்ள கோவை மாநகராட்சியை விட அதிக வரி வசூல் செய்வது எதற்கு? Share The News Post navigation நேற்றும் இன்றும்செய்திகள் Next Post