திருப்பூர்வடக்கு மாவட்டம்மாநகராட்சி, மண்டலம்-2,வார்டு-30, பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பகுதியில்,ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகளுக் கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள்,துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் அவர்கள், மாவட்ட கழக அவை தலைவர்.க.நடராசன் கொங்கு நகர் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார் வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வர மூர்த்தி துணை செயலாளர் ராமசாமி மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ் அவர்கள் வட்டக் கழக செயலாளர் நித்தியானந்தம் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

எல்லைமீறிய மடமைகள், க. லிங்கானந்தன் என்ற தமிழ்த்தாயகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *