தாராபுரம் சாலை நெடுஞ்சாலை சுங்கம் என்ற பெயரில் நூதனத் திருட்டு பொதுமக்களிடம்
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து அவினாசி பாளையம் வரை தாராபுரம் செல்லும் வழி நெடுஞ்சாலை துறை மூலமாக சுங்கம் வசூலிக்கப்படுகிறது திருப்பூர் மாநகரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சாலைகள் ஓரமாக நடைபாதை வியாபாரிகள் மற்றும் குறுகிய சாலையில் ஆக்கிரமிப்பு கோவில் வழி பஸ் நிலையம் வரை உள்ளது அப்படி இருக்கையில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது இது போல் வைத்துக் கொண்டு நெடுஞ்சாலை துறை எப்படி சுங்கம் வசூலிக்கிறது எந்த விதத்தில் சாத்தியமானது என பொதுமக்கள் கேள்வியாக உள்ளது நெடுஞ்சாலைத்துறை சுங்கம் வசூலிப்பது என தீர்மானம் முடிவு செய்யப்பட்டது ஆனால் சாலைகள் ஓரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் குண்டு குடியுமாக வைத்துவிட்டு சாலைகளை தரமாக செய்து கொடுத்து விட்டு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தரமான சாலைகள் அமைத்து கொடுத்துவிட்டு பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சுங்கம் வசூலிக்கலாமே எதுவும் செய்யாமல் நெடுஞ்சாலைத்துறைஅந்த சாலையில் சென்று வரும் வாகனங்களுக்கு பொது மக்களிடம் சுங்கம் வசூலிப்பது எந்த விதத்தில் சாத்தியமாயிற்று பொதுமக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் பொதுமக்களிடம் சுங்கம் வசூல் என்ற பெயரில் நூதன முறையில் திருட்டு செய்கிறதா நெடுஞ்சாலைத்துறைகண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்
காவல் நிலையங்களில் வீடியோ எடுக்கலாம்
என மும்பை உயர்நீதிமன்றம்
வழக்கு எண்
Cr WP No 3894/2022, Dated 28.11.2022.
இன்படி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பின் 10 மற்றும் 11 ஆவது பத்திகளில்…
காவல் நிலையங்கள், வீடியோ எடுக்க தடை செய்யப்பட்ட இடங்கள் அல்ல.
மாறாக பொது இடங்கள் ஆகும்.
எனவே வீடியோக்கள் எடுக்கலாம் எனவும்.
காவல் நிலையங்களுக்குள் காவல் நிலைய அதிகாரிகள் நடத்தும் விசாரணைகள்
மற்றும் வாத, விவாதங்களை செல்போனில் வீடியோ எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் யாவும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 74 வது பிரிவுப்படி பொதுவான ஆவணங்கள் என்றும்,
அவற்றை இந்திய குடிமகன் எவர் ஒருவரும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்
மத்திய தகவல் ஆணையம், நியூ டெல்லி, வழக்கு எண்.CIC/DS/A/2013/001754/SA என்ற வழக்கின் தீர்ப்புரையில் உறுதி செய்துள்ளது.
மனுதாரர் கோப்புகளை/ஆவணங்களை ஆய்வு செய்ய வரும் போது கூட ஒரு நபரை அனுமதிக்க வேண்டும்.
என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது
:2 (CIC/SG/AN/2009/000601/3306) .
மனுதாரர் கோப்புகளை பார்வையிட தேவையான உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும் என்று
மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. (:CIC/WB/C/2006/00174 DATE: 10.04.2006).
மனுதாரர் கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று
மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது (CIC/WB/A/2006/00144).
மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக
பொது தகவல் அலுவலர், அலுவலக கடித
ந.க.எண்/ த.அ.உ.ச.கூகா. (த.இ)/2024 நாள்: 07.2024. இன் படி கிழக்கு காவல் நிலையத்தில்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) இன் படி
கள ஆய்விற்கு அனுமதி வழங்குதல் தொடர்பாக
கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு
கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
1)கள ஆய்வின் போது தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 கீழ் கோரியுள்ள தாங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
2)தாங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
3)கோப்புகளின் பாதுகாப்பு கருதி தங்களுடன் ஒரு காவலர் இருப்பார்.
4)கள ஆய்வின் போது தாங்கள் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
5)தங்களுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கள ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.
6)கோப்புகளை பார்வையிடும் போது பணியிலிருக்கும் காவலர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடகூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
7) மேலும் மனுதாரர் விண்ணப்பத்தில் ஆய்வின்போது உடன் ஒரு நபரை வைத்து கொள்ள மற்றும் அனுமதி கோரியிருந்தார்.
உடன் ஒரு நபரை அழைத்து வர மற்றும் களஆய்வு செய்யும் போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க த.அ.உ.ச 2005ல் எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லை. என்று கூறி ….!!!
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2 (j) இன் கீழ் கள ஆய்விற்கு அனுமதி அளித்திருப்பது
(பணியில் வெளிப்படை தன்மை குறித்தோ மற்றும் அவர்கள் பொறுப்புடைமை குறித்தோ மற்றும் ஊழலை ஒழிப்பது குறித்தோ அல்லாமல்)”
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நீர்த்து போகச் செய்யவும்…
காவல் நிலையங்களில் தகவல் கோரும் RTI ஆர்வலர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் மிரட்டலே ஒழிய வேறென்னவாக இருக்க முடியும்.
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அண்ணன்-தம்பி உட்பட 7 பேர் கைது – தாலுகா காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல், தோமையார்புரம் அருகே முட்புதரில் நேற்று சின்னாளப்பட்டி சேர்ந்த பாலமுருகன்(39) என்பவரை கை, கால்கள் கட்டப்பட்டு கண்கள் துணியால் மூடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் அருண்நாராயணன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படையினர்
மேற்படி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஜஸ்டின்ராஜா(35), பன்னீர்செல்வம்(30), லியோசார்லஸ்(28), முத்துக்குமார்(49), கார்த்திக்ராஜா(46), திருப்பதி(35), விக்னேஷ்(32) ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டூ வீலர் மற்றும் கார் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
♦களம் இறங்கிய ஆந்திரா ஐயப்ப பக்தர்கள்..!
♦ஆந்திராவின் இராயச்சோட்டியில்
ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பொழுது மசூதி வழியாக சென்ற காரணத்தால் வந்த பஸ் மீது முஸ்லிம் கும்பல்
தாக்குதல் நடத்தியது..!
♦பதிலடியாக சபரிமலைக்கு சென்று வந்தவுடன் களத்தில் இறங்கிய
ஐயப்ப பக்தர்கள்..!
♦ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதன் காரணமாக ஐயப்ப பக்தர்களின் போராட்டம் தற்காலிகமாகவும் கைவிடப்பட்டதாக அரசாங்கத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டது.
♦ இனிமேல் இதுபோன்று தவறு செய்தால் அவர்களுக்கும் பண்டிகை இருக்கிறது என்று ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கை செய்ததன் விளைவும் சற

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *