💠நாட்டின் 79 வது சுதந்திர தின விழா – தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோதி🌏☆▬Ṁ⬪Ṁ⬪ṆḔẆṦ▬☆🌏🇮🇳15-08-25🇮🇳. அனைத்திந்திய பத்திரிக்கை சங்கத் தலைவர் திரு வேல்முருகன் ஜி ஐயா அவர்கள் இன்று குடியரசு தினம் கொண்டாடினார் தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின்”உங்களுடன் ஸ்டாலின்”திட்டத்தை,இன்று நம் திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி ஒன்றியம்,நடுவச்சேரி பகுதியில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் பார்வையிட்டு,இச்சிறப்பான திட்டத்தில் பயன்பெற்ற மக்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினர்.உடன் ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். Share The News Post navigation முக்கிய செய்திகள் ✨முக்கிய செய்திகள்✍️