விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் செய்து வருகிறோம். அந்த வகையில், விழுப்புரம் நகரப் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றான நாப்பாளையத் தெரு சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டோம்.மேலும், அருகாமையில் உள்ள தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்க்ட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம்.K Ponmudi S. S. SivasankarDr.R.Lakshmanan #anniyur_siva #gauthamponmudyCycloneFengal கோவை விமான நிலையம் வருகை தந்த நாளைய தமிழகத்தின் நாயகன் அண்ணன் அண்ணாமலை அவர்களை வரவேற்றபோது… விழிப்புணர்வு தகவல் திருச்சியில் தம்பதிகள் நூதன மோசடி.SI Rajagopal அவரது மனைவி் பவித்ரா இருவருக்கும் பண ஆசை .online trade ல் பணத்தை இருக்கின்றனர்.அதனால் பல பெண்களை ஏமாற்றி video எடுத்து வைத்து கொண்டு மிரட்டி கணவன் மனைவி இருவரும் பணத்தை வாங்கி உள்ளனர்.புகார் அளிக்க சென்றால் கொலை செய்ய பவித்ரா ராஜகோபாலை ஏவி விடுவது.இதே வழக்கம் கடந்த புதன் கிழமை புகார் அளித்த பெண்ணை தீர்த்து கட்ட கூலி ஆட்களை ஏவி விட்டு பாலக்கரையில் நள்ளிரவில் கலாட்டா ,அதிர்ச்சியில் city police , அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புனிதமான காக்கி சட்டையை வைத்து கீழ்தனமான வேலை ,பலரின் வயிற்றில் அடிக்கும் ராஜ கோபால் ,பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு உதாரணம் ,இதுவும் குடும்பம் 🤭 உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுக்கு முட்டுகுடுக்கும்SV சேகர் ஒரு Successful Actor அரசியலுக்கு வந்துட்டாரு.. ஒரு Failed Actor துணை முதலமைச்சரா ஆகிட்டாரு… அண்ணாமலை பேச்சுChennai | #BJP | 🔹🔸 ஒரு நாள் மழை தண்ணி நின்னாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம்…!இங்கு வாழும் மக்களை சற்று எண்ணி பாருங்கள்…!பல்கேரியா Share The News Post navigation தடுமாறிய முதல்வர் பதறிய அதிகாரிகள் வனத்துறை அமைச்சர் தற்பொழுது மாற்றி உள்ள நிலைமையில். இப்படி ஒரு சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் செல்லும் பாதை ஆனைமலை முள்ளு காட்டுப் பகுதியில் ஜேசிபிகளை வைத்து லாரி லாரி ஆக மரம் கொண்டு செல்லப்படுகிறது யாரு உதவியுடன்.. அதிகாரிகளுக்கு தெரிந்தா அல்லது அதிகாரிகள் ஒத்துழைப்போடா.. இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா…?மரம் வெட்டி ஏற்றி வரும் லாரிகளுக்கு அதிகாரிகள் அனுமதி தந்துள்ளார்களா செக்போஸ்ட்களை கடப்பதற்கு.?.. 2-கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் உடுமலை கோட்டாட்சியாளர்