Month: December 2024

சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம். பைக் டாக்ஸி ஆபத்து ஆட்டோ ஆபத்து இல்லை என்று விளக்கம்

டாக்டர். எஸ் கே சாமி வழக்கறிஞர் ஆகிய நான், வருகிற 2026 நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கிய எனது அரசியல் பார்வையை , எனது செயல்களை, எனது வெளிப்படையான எண்ண ஓட்டத்தை இந்த நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து உள்ளேன்…நாளைய…

நியூஸ் 21 நேஷனல் சேனல் தமிழ்நாடு செய்திகள் தமிழில

🚨🚨🚨 பிளட் டோனர் எனக்கூறி என்றுசொல்லி ஏமாத்தி பணம் வாங்கும் திருடன் போன் நம்பர்🚨🚨🚨🚨🚨🚨🚨👉🏻 Fraud AlertBeware of this guysஇவர்களிடம் ஜாக்கிரதை.

9885628958, 8886272881, 7207362352, 6304096769,80747 27476, 9346490323,9751068658, 7827831126,93810 60723 .Name:Bharani Kumar (A)( KHANNAPINNAMANENi )What’s App No80747 27476✅ Other No'”S93464 90323,97510 68658,78278 31126,93810 6072398856 28958, 8886272881,72073 62352,63040 96769,8925450817✅8098829512✅880771928299622461068122790903 அவர்கள் அனைத்து இரத்தக் கோரிக்கைகளுக்கும்…

வனத்துறை அமைச்சர் தற்பொழுது மாற்றி உள்ள நிலைமையில். இப்படி ஒரு சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் செல்லும் பாதை ஆனைமலை முள்ளு காட்டுப் பகுதியில் ஜேசிபிகளை வைத்து லாரி லாரி ஆக மரம் கொண்டு செல்லப்படுகிறது யாரு உதவியுடன்.. அதிகாரிகளுக்கு தெரிந்தா அல்லது அதிகாரிகள் ஒத்துழைப்போடா.. இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா…?மரம் வெட்டி ஏற்றி வரும் லாரிகளுக்கு அதிகாரிகள் அனுமதி தந்துள்ளார்களா செக்போஸ்ட்களை கடப்பதற்கு.?.. 2-கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் உடுமலை கோட்டாட்சியாளர்

ஒருவர் குடிப்பதை திடீரென நிறுத்திவிட்டால் அவருக்கு வாந்தி குமட்டல் பதற்றம் தூக்கமின்மை நடுக்கம் வியர்வை ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மேலும் சில அறிகுறிகளும் பாதிப்புகளும் கூட ஏற்படும் அது குறித்து தெரிந்து கொள்வோம்,மது அருந்துவோர் அந்த பழக்கத்தை திடீரென நிறுத்தும் பட்சத்தில் மிதமான முதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் என்றும் இதயத்துடிப்பில் அதிவேக துடிப்பு ஏற்படுவதும் நிகழும்,உடல்நிலை பாதிப்புகள் மட்டுமின்றி மனரீதியாக பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இல்லாத ஒன்றை இருப்பது போல் உணரும் மாய எண்ணங்கள் டெலீரியம் என்று குறிப்பிடும் அதிகளவு குழப்பம் வலிப்பு தாக்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவில் மதுபானங்களை குடிப்பார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் மது அருந்துவதை நிறுத்தும் பொழுது ஏற்படும் பக்க விளைவுகளும் அதன் தாக்கத்தின் கால அளவுகளும் மாறுபடும் என்று கூறப்படுகிறது,அதன்படி இந்த அறிகுறிகள் ஆனது சில வாரங்கள் முதல் மாதங்கள் வரையில் இருக்கலாம் அதே போல் மன குழப்பங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது, மேலும் அதிக அளவு குடிப்போருக்கு வயிறு மற்றும் செரிமான கோளாறுகள் அதிகம் இருக்கும் இதனை நாம் நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமது செரிமானம் மேம்படுவதோடு ஒட்டுமொத்த செரிமான மண்டலமும் வலுபெறும்,அதிகளவு குடிக்கும் பழக்கம் இருப்பவருக்கு உடலில் நீர்ச்சத்து என்பது இருக்காது இதன் காரணமாக தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். அபாயம் அதிகம் அதுவே நாம் மதுப்பழக்கத்தை கைவிட்டு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டால் பாதிப்புகள் குணமாகும்,ஒருவர் திடீரென்று தனது குடிப்பழகத்தை கைவிடும் நிலையில் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏராளமான நோய்கள் வருவதை நம்மால் தடுக்க முடியும் அதனால் சற்று அந்த பாதிப்புகளை தாங்கி நாம் கடந்து வந்தால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதை மனதில் கொள்ளலாம்..!!